காணாமலாக்கப்பட்டவர்களுக்கான பொறுப்பைத் துறக்கும் ராஜபக்ஷ குடும்பம்

“தமிழினத்தின் ஒன்றுபடலும், சர்வதேசத்தின் தலையீடுமே நீதியை பெறுவதற்கு வழிசமைக்கும்” சுதர்சினி தமிழர் தாயகத்தில், முன்னெடுக்கப்பட்ட தமிழின விடுதலைக்கான பயணத்தின்போது சிறிலங்கா இராணுவத்தினரால் திட்டமிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது வரையில் உறுதிப்படுத்தப்பட்டதாக இல்லை. அவ்வாறிருக்க, தங்களது, பிள்ளைகள், கணவர், சகோதரர் என்று அன்புக்குரியவர்களை தொலைத்து விட்டு ஆண்டுகள் பல கடந்தும் அல்லல்களுக்கு மத்தியில் சிறிலங்காத் தீவு முழுவதும் தேடியலைந்து கொண்டிருக்கின்றார்கள் அவர்களின் சொந்தங்கள். ஆனால் தற்போது வரையில் அன்புக்குரியவர்களை தேடி அலைந்து கொண்டிருக்கும் உறவுகளுக்கு கிடைத்தது வெறும் … Continue reading காணாமலாக்கப்பட்டவர்களுக்கான பொறுப்பைத் துறக்கும் ராஜபக்ஷ குடும்பம்